Friday 16 March 2012

நோக்கம்

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வழி முறை :-


            நம் முன்னோர்கள் இயற்க்கை முறையில் விவசாயம் செய்து நோய் இல்லா வாழ்வு வாழ்ந்தார்கள். ஆனால் நாம் இன்று அவசர உலகில் இராசயனதிர்க்கு அடிமையாகி விட்டோம். அதை மாற்றி மீண்டும் இயற்கைக்கு மாற வேண்டும் என்பதே எனது நோக்கம்.


           இயற்க்கை விவசாயம் செய்வதன் மூலம் சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், இயற்க்கையான உணவுப் பொருள்கள், விவசாய செலவு குறைதல், நிலம், நீர் வளம் பாதுகாக்கப் படும் என்பது உறுதி.

No comments:

Post a Comment