Friday 18 May 2012

தசகவ்யா

தசகவ்யா என்பது இயற்கை பூச்சி விரட்டி ஆகும். இதை பயன் படுத்தினால் இலை சுருட்டு புழு, காய் புழு, மாவுப் பூச்சி ஆகியவை  
கட்டுப்படும். 
இதை தயாரிக்கும் முறை :-
வேம்பு இலை, எருக்கு இலை, ஆடு தின்னா பாளை , நொச்சி , உமத்தை 
புகை இலை , வசம்பு ,காட்டு ஆமணக்கு , துளசி முதலிய மூலிகை களை பசுவின் கோமியத்தில் 45 நாள் ஊற வைத்து வடிகட்ட வேண்டும் .

No comments:

Post a Comment