Thursday 5 July 2012

விளம்பரம்

பஞ்சகவ்யா என்றால் என்ன ?

பஞ்சகவ்யா என்பது பசு மாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து  வகைப் பொருள்களைக் கொண்டு தயார் செய்வது ஆகும் .

பயன்கள் :-

இது ஒரு நல்ல பயிர்  வளர்ச்சி ஊக்கியாக  செயல் படுகின்றது .

உபயோகிக்கும் அளவு  மற்றும் முறை :-

தொட்டி செடி என்றால் பத்து தொட்டிக்கு 10ml பஞ்சகவ்யா உடன் 300ml தண்ணீர் சேர்த்து அதனுடன் 5ml பேபி சாம்பு or குளியல் சோப்பு கரைசல் சேர்த்து இலை களில் தெளிக்க வேண்டும் .

தசகவ்யா என்றால் என்ன ?

9 வகையான தாவிர இலைகளை பசுவின் கோமியத்தில் ஊற வைத்து வடிகட்டி எடுக்கும் திரவம் ஆகும் .

பயன்கள் :-

இது ஒரு சிறந்த பூச்சி விரட்டியாகும். செம்பருத்தி செடியில் உள்ள மாவுப் பூச்சி, ரோஸ் செடியில் உள்ள பச்சை புழு மற்றும் இலை சுருட்டு புளுகளையும் கட்டுப்படுத்தும் .

உபயோகிக்கும் அளவு  மற்றும் முறை :-


ஒரு செடிக்கு 10ml தசகவ்யாவை 200ml தண்ணீர் சேர்த்து  அதனுடன் 1ml  பேபி சாம்பு or குளியல் சோப்பு கரைசல் சிறிது  சேர்த்து இலை களில் தெளிக்க வேண்டும் . (சாம்பு ஒரு ஓட்டும் திரவமாக செயல் படும் ) தேவைக்கு தக்க பூச்சி மருந்தின் அளவை அதிகரிக்கலாம் .

No comments:

Post a Comment